சென்னை: கச்சா எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். எண்ணூர், மணலி, திருவொற்றியூர் பகுதி மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு, கச்சா எண்ணெய் கலப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15,000 தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.