சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற,...
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்: வரும் 22ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் 22ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமை...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சர்வர் முடங்கியதால் ரேஷன் கடைகளில் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி
தாம்பரம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் விநியோகத்தில் பிஓஎஸ் மிஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சர்வர் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அதிகாரிகளுக்கு உடனே தகவல் செல்லும்...
ஆடிப்பூரத்தை முன்னிட்டு உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோயிலில் பெண்கள் 1008 குட பாலாபிஷேகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோயிலில் 36ம் ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பாலாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு அபிஷேகதம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 1008 பால்குடங்களுடன் நாதஸ்வர மேளதாளங்கள்,...
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் 1500 போதை மாத்திரைகளுடன் பெண் கைது
புழல்: செங்குன்றம் பேருந்து நிலைய பகுதிகளில் இன்று காலை செங்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு பெண் கையில் 2 பைகளுடன் நின்றிருப்பதை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்பெண்ணின் கைப்பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், ரூ.2.50 லட்சம் மதிப்பிலான...
கோட்டை கொத்தளத்தில் 80-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் விஜய்!
சென்னை: கோட்டை கொத்தளத்தில் 80வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விஜய் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட பெயரில் பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்கி கவுரவிக்கிறார். ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திர...
சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12ம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை!
சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12ம் வகுப்பு மாணவர் தனுஷ் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். 11ம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் சேர்ந்து 12ம் வகுப்பு மாணவர் தனுஷை அடித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி அருகே பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது....
திட்டங்களின் பெயரில் மட்டும்தான் மாற்றம்; தவெகவின் 100 நாள் ஆட்சியில் எல்லாம் ரீல்ஸ் தான்: எடப்பாடி காட்டம்
தஞ்சை: தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்காக எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. எல்லாம் ரீல்ஸ் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தஞ்சையில் இன்று அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறியது அவரது கனவு. அவர் கனவுதான் காண...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிகரித்துள்ளது. தங்கம் விலை மாலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் மாலையில் விலை...