மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள்: மராட்டிய முன்னாள் துணை முதல்வர்

டெல்லி: மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள் என மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கூறியுள்ளார். பின்தங்கியோருக்கு எதிராக அவர் பேசியதாக கூறுகிறார்கள், அவர் எங்கே அப்படி பேசினார் என்று மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். நிரவ் மோடி – ஜெயின், லலித் மோடி – மார்வாடி, புர்னேஷ் மோடி வணிகர்; மோடி என்பது குடும்பப் பெயர், சாதி பெயரல்ல என்று கூறியுள்ளார்.

Related posts

அமைச்சர் ரோஜாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

நூஹ் பலாத்கார வழக்கு 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்