பிரேசில் நாட்டை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளியால் அந்நாட்டின் தெற்கு நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆற்றல் மிக்க வெப்பமண்டல சூறாவளி எதிரொலியாக அந்நாட்டின் தெற்கு பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளை தொட்டு வெள்ளம் பாய்வதால் மியூகம், வாலேதோ – டக்குவாரி ஆகிய நகரங்கள் தனி தீவுகளாக மாறிவிட்டன.
பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட சூறாவளியால் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்..!!
previous post