அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் – கன்னியாகுமரி விரைவு ரயில் ஓடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்தது. ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் இருந்து புகை வந்ததால் அலறியடித்துக் கொண்டு பயணிகள் கீலே இறங்கி ஓடினர்.