சென்னை: சென்னை அசோக் நகரில் ஆய்வு பணியின்போது அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியிடம் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர். ஆய்வு பணியை முடித்து திரும்பும்போது சாலையில் நின்றிருந்த சி.ஆர்.சரஸ்வதி, முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார்.
சென்னை அசோக் நகரில் ஆய்வு பணியின்போது அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்..!!
previous post