சென்னை: கள்ளச்சாராயத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுவால் நேரும் பெருந்தீங்கு குறித்து விழிப்புணர்வு பரப்புரையைத் தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மட்டுமின்றி அதை உற்பத்தி செய்பவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கள்ளச்சாராயத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
previous post