சென்னை: அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஒ.பன்னீர் செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.