விழுப்புரம்: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சிகளை கலைத்தனர். கோடநாடு வழக்கில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக திண்டிவனத்தில் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.