சென்னை: நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் மனு தாக்கல் செய்துள்ளார்.