மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் டாஸ்மாக் பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 18-ல் பாரில் மது அருந்தும்போது தகராறில் ஈடுபட்ட பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டியது மர்ம கும்பல். பிரசாந்த், ஹரிஷ், ஹரிபிரசாத், சிவநேசன், லோகேஷ், உதயகுமார், பாரதிராஜன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.