புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் சிறுவன் உட்பட 6பேர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். வேங்கைவயல், இறையூர் கிராமங்களைச் சேர்ந்த 6பேர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.