கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே வெவ்வேறு இடங்களில் 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பேலகொண்டப்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த பெண் போலி மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.