சென்னை: விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்படும் என நுகர்பொருள் வாணிபக்கழகம் தெரிவித்துள்ளது. அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பித்தால் இணையவழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….