Friday, May 10, 2024
Home » புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் சேவை துவக்க விழா

புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் சேவை துவக்க விழா

by Ranjith

 

காரைக்குடி, மார்ச் 2: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கழனிவாசல், பாண்டியன் நகர், போக்குவரத்து நகர், என்ஜிஜிஓ காலனி, புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சூரக்குடி, நேமத்தான்பட்டி வழியாக திருமயம் வரை செல்லும் புதிய அரசு டவுன் பஸ் வழித்தடம் துவக்க விழா நடந்தது. எம்எல்ஏ மாங்குடி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை ஆகியோர் தலைமை வகித்து புதிய வழித்தடத்தில் டவுன் பஸ்சை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், திமுக நகர அவைத்தலைவர் சன் சுப்பையா, மதிமுக மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன்,

கம்யூனிஸ்ட் கட்சி பிஎல் ராமச்சந்திரன், காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி, நகர்மன்ற உறுப்பினர்கள் துரை நாகராஜன், கார்த்திகேயன், மலர்விழி பழனியப்பன், விஷ்ணுபெருமாள், அஞ்சலிதேவி, அமுதா, கானாடுகாத்தான் திமுக மாவட்ட பிரதிநிதி எஸ்ஆர் பிரமேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், தேவி மீனாள், காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகதாஸ், ஜெயப்பிரகாஷ், மாஸ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi