தாம்பரம்: பொழிச்சலூர் நேதாஜி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (24), நேற்று அதிகாலை எம்ஐடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், பைக்குடன் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….
பஸ் மோதி வாலிபர் பலி
previous post