தேனி: தேனி வீரபாண்டி பகுதியில் அரசு நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி வீரபாண்டி சரவணன் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். …
தேனி வீரபாண்டி பகுதியில் அரசு நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சஸ்பெண்ட்
previous post