Tuesday, May 21, 2024
Home » தரங்கம்பாடி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உர தொகுப்பு பெறலாம் வேளாண்துறை அறிவிப்பு

தரங்கம்பாடி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உர தொகுப்பு பெறலாம் வேளாண்துறை அறிவிப்பு

by Francis

 

தரங்கம்பாடி, ஜூலை15: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உர தொகுப்பு பெறலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. செம்பனார்கோவில் வட்டாரத்தில் பொறையார், திருவிளையாட்டம், ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் முதலமைச்சரின் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உரதொகுப்பு மற்றும் மானியங்களின் விதைகளை உரிய சிட்டா அடங்கல், ஆவணங்களுடன் அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்து பெற்றுக்கொள்ளலாம் என்று செம்பனார்கோவில் உதவி இயக்குனர் சுப்பையன் கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

13 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi