சிதம்பரம்: தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள, செய்திக்காக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசை ஆதரிக்கும் நிலை வரும் என அமைச்சர் பேட்டியளித்தார். கொள்ளையர்களின் கூடாரமாக அறிநிலையத்துறை மாறி வருவதாக மதுரை ஆதீனம் பேசியது பற்றி அமைச்சர் பதில் அளித்தார். …