சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுச் சென்ற ரூ.73 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாமக்கல்லை சேர்ந்த மோகனபிரகாஷ் (35), திருப்பூரைச் சேர்ந்த அருண்(36) ஆகியோரிடம் பறக்கும் படை விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, ஓமலூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலைகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….