சீர்காழி: சீர்காழி அருகே கோயில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த குருக்கள் சூர்யமூர்த்தியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சூர்யமூர்த்தியிடம் இருந்து பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேறு கோயில் சிலைகளையும் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. …