கோவை : கோவை ஆலந்துரையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தடுப்பணை நீரில் குளித்த நிலையில் காணவில்லை. பள்ளிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் பெருமாள் கோயில் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கினார். மாணவன் நவீன்குமார் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து நண்பர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்….
கோவை ஆலந்துரையில் தடுப்பணை நீரில் குளித்த மாணவன் காணவில்லை
previous post