திண்டுக்கல், ஆக. 23: திண்டுக்கல் அருகே கொசவபட்டி, செங்குறிச்சி துணை மின் நிலையங்களில் ஆக.25ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொசவபட்டியை சார்ந்த கொசவபட்டி, செம்மடைப்பட்டி. கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம்,
வீரசின்னம்பட்டி, கல்லுபட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுபட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனுத்து பகுதிகளிலும், செங்குறிச்சியை சார்ந்த ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி, மார்க்கம்பட்டி மற்றும் அதனை சார்ந்த குக்கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.