சென்னை: சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி வைகை ஆற்றுப்படுகையில் மணல் எடுக்க அனுமதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதற்கு தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துறை இயக்குநர், செயலாளர், ஆட்சியர் பதிலளிக்க நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. …