* ‘1983’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜீத்தேகா…இந்தியா ஜீத்தேகா’ பாடல் ஒலிக்க, நடிகர் ரன்வீர் சிங் ஐபிஎல் கொடியை ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்தார்.* வாணவேடிக்கை வர்ணஜாலம் நிகழ்த்த… இந்திய அணி 1983ல் உலக கோப்பையை வென்றது, வீரேந்திர சேவக் முச்சதம் விளாசியது, ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம், 2011ல் உலக கோப்பை வெற்றி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி என இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மா துஜே சலாம், ரங் தே பசந்தி, ஜெய் ஹோ பாடல்களுக்கு ரன்வீர் சிங் மற்றும் குழுவினர் உற்சாகமாக நடனமாட… ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்….
ஐபிஎல் நிறைவு விழா துளிகள்…
previous post