வேடசந்தூர், ஜூலை 19: வேடசந்தூர் அருகே எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்தி ர பராமரிப்பு பணிகள் இன் று (ஜூலை 18, புதன்கிழமை) நடைபெற உள்ளது எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெள்ளம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டை கட்டியூர், சவுடகவுண்டன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர் பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி, மேற்படி ஊர்களை சேர்ந்த குக்கிராமங்களுக்கும் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.