ஈரோடு: ஈரோட்டில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.3.95 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஈமு கோழி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி 244 பேரிடம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிறுவனத்தின் உரிமையாளர் முனியன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் வழங்கப்பட்டது….