கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம் நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் தமிழர்களின் 24 விசைப்படகுகளை ஏலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காரைநகர், காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் விடப்பட்டன….