தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே நெல்லுகுந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் எஸ்எம்சி தலைவி அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிபாலன், கல்வியாளர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணப்பா, வார்டு உறுப்பினர் நாகராஜ், தலைமை ஆசிரியர் சென்னீரப்பா, உதவி ஆசிரியர் காமராஜூ, அன்புமணி, பியாரே ஜான், நதியா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.