சென்னை: அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்; ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், மனமாச்சரியங்களை களைந்து வேறுபாடுகளை மறந்து கட்சியின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என தெரிவித்தார். …