சென்னை: அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, கட்சி நகமும் சதையும் போல் உள்ளது என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேட்டி அளித்துள்ளார். திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும், கட்சியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு. ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….