இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர், வீராங்கனைகள் பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை திருப்பி தரும் நிலையில், அரியானா மாநிலம் சகாரா கிராமத்திற்கு இன்று காலை சென்ற ராகுல் காந்தி, பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை சந்தித்தார்.