டெல்லி: உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. உலக பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வுகளை அளித்துள்ளது. எல்லாவற்றுக்கு இடையிலும் இந்தியா முன்னேற்ற பாதையை காட்டியுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.