மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை அன்று சங்கர நாராயணரை அல்லது கபாலீஸ்வரர் அல்லது சரபேஸ்வரரை புதன் ஓரையில் வழிபடுதல் சிறந்த நற்பலன்களை உண்டாக்கும்.
கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமை நாட்களில் புதன் ஓரையில் அரளிப்பூ / மல்லிகை பூக்களால் சுப்ரமணிய சுவாமியை வழிபடுவதால் சிறந்த தனவரவை உண்டாக்கும்.
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கும் சந்திர மவுலீஸ்வரரை பூக்கள் கொண்டு வழிபடுவது அல்லது சாய் பாபாவை இனிப்பான பொருட்கள் கொண்டு வழிபடுவது சிறந்த பலன் தரும்.