சென்னை: உத்தரவை செயல்படுத்தாத விஷாலுக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடன் பெற்று திரும்பத்தராத விஷால் மீது லைகா தொடர்ந்த வழக்கில் விசாரணை திங்கட்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.