ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்தில் ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் 6 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெறுவோரில் இருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநர் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.