விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடி விபத்தில் 4 பேர் பலியான நிலையில் கல்குவாரி உரிமையாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் சேதுராமனை காவல்துறை கைது செய்தது. குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்தை இறக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டது.