கர்நாடக: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது. டி.ஆர்.டி.ஓ.தயாரித்த தபஸ் என்ற ஆளில்லா விமானம் சோதனை ஒட்டத்தின்போது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.