கடலூர்: கடலூர் குண்டு சாலையில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சரஸ்வதி என்ற பெண் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த சண்முகம் மற்றும் ரவியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு
previous post