Monday, June 17, 2024
Home » போக்குவரத்து துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்

by MuthuKumar

சென்னை: 2023-24ம் ஆண்டிற்கான போக்குவரத்து கழகத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகர் போக்குவரத்து கழகத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்டம் மற்றும் பட்டயம் தொழில் பழகுநர்கள் தேர்வு செய்வதற்கு, பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (இயந்திரவியல் மற்றும் தானியங்கிவியல்) கடந்த 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டின் மாணவர்களிடமிருந்து இணையதளம் வழியாக (www.boat-srp.com) வரும் அக்டோபர் 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi