சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பணியில் இருந்து விலகுவதாக எஸ்.கிருஷ்ணா ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.