திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் வெண்ணிலாவுக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலிபுல்லா, தவ்பிக் அகமத் ஆகிய இருவர் மீதும் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.