ஆந்திரா: திருப்பதி அருகே குடுமண்டலப்பள்ளியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 18 பேர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடுமண்டலப்பள்ளி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஆந்திர போலீசார் சோதனையிட்டனர். போலீசார் சோதனையிட்டதை கண்டு சிலர் தப்பியோடிய நிலையில் வாகனத்தில் இருந்த 20 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது 10 செம்மரக் கட்டைகள் கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.
திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்தியதாக 20 பேர் கைது..!!
previous post