திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.”140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்துகொண்டதாக” பிரதமர் பதிவிட்டுள்ளார். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மலை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.