பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,490 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,490 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம்1,000 கன அடியாக தொடர்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 101.08 அடி; கபினி அணையின் நீர்மட்டம் 76.24 அடியாகவும் உயர்ந்துள்ளது.