தென்காசி: ஆலங்குளம் அருகே கிடார குளம் கிராமத்தில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு விசாரணைக்கு தென்காசி நீதிமன்றத்திற்கு சென்று வந்த மணிகண்டன் (23) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தென்காசி ஆலங்குளம் அருகே கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை
previous post