தெலுங்கானா: தெலுங்கானாவில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரில் மீன்களை பிடிக்க மக்கள் போட்டி போடுகின்றனர். பெரிய பெரிய மீன்கள் சிக்கியதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவ்வளவு பெரிய மீன்களை பார்த்ததில்லை என மகிழ்ச்சி தெரிவித்தனர்.