தெலுங்கானா: தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு இந்தி பாடத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் போலீசாரால் கைது. கமலாபூரில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து பாஜக பிரமுகர் புரம் பிரசாந்த் என்பவர், வாட்ஸ்அப் வழியே வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு அனுப்பியுள்ளார்.
தெலுங்கானா பாஜக தலைவர் கைது
previous post