சென்னை: தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 10% அதிகரித்துள்ளது என்று முதன்மை தலைமை ஆணையர் கூறியுள்ளார். 2022-23 நிதியாண்டில் இலக்கை விட கூடுதலாக ரூ.300 கோடி வருமான வரி வசூல் ஆகியுள்ளது என்று ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.