டெல்லி : டெல்லி மதுபான கொள்கை வழக்கில் 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஈடுபட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஜாமின் பெறும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் நிர்வாகி சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபான கொள்கை வழக்கில் 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
previous post